“டேய் உன் காதலியை எங்களுக்கு …..”தன் காதலி மீது ஆசைப்பட்ட நண்பர்களுக்காக காதலன் செய்த வேலை.

 

“டேய் உன் காதலியை எங்களுக்கு …..”தன்  காதலி மீது ஆசைப்பட்ட நண்பர்களுக்காக காதலன் செய்த வேலை.

காதலியின் படத்தை பிளாக் மெயில் செய்து ,பணம் அல்லது உல்லாசத்துக்கு கூப்பிட்ட காதலன் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸ் கைது செய்தது .

“டேய் உன் காதலியை எங்களுக்கு …..”தன்  காதலி மீது ஆசைப்பட்ட நண்பர்களுக்காக காதலன் செய்த வேலை.

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தை சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட பெண், நான்கு மாதங்களுக்கு முன்பு ஷதாப் என்ற  ஒரு இளைஞனுடன் காதல் வயப்பட்டார்  .. பின்னர் அந்த பெண்  அந்த காதலனை  அவரது உறவினர் வீட்டில் அடிக்கடி  சந்தித்து ஜாலியாக இருந்தார் .அப்போது அந்த ஷதாப் ,அந்தப் பெண்ணின் ஆபாசமான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கிளிக் செய்து தனது மூன்று நண்பர்களுக்கு அனுப்பினார்  . பின்னர், அந்த  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த அவரின் நண்பர்கள் அந்த நண்பனின் காதலி மீது ஆசை வைத்தார்கள் .அதனால் அவரின் நண்பனிடம் இது பற்றி கேட்டனர் .அதனால் அந்த நண்பன்  அந்த பெண்ணை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார். ஷதாப் அந்த பெண்ணை  தனது நண்பர்களுடன் உடலுறவு கொள்ளவேண்டுமென்றும்  ​​அல்லது அவர்களுக்கு50000 ரூபாய்  பணம் கொடுக்கவேண்டுமென்றும் கேட்டார்  இதற்கு அவர்  மறுத்தால் சமூக வலைதளங்களில் அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக அந்த காதலன்  மிரட்டினார்.

இதனால் கடும் வேதனையடைந்த அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை அங்குள்ள ஒரு பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார் .அப்போது அந்த பெண்ணின் இடுப்பெலும்பு முறிந்து போனதால் கால்கள் செயலிழந்து விட்டான் .பின்னர் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து அந்த வாலிபர்கள் ஷதாப் மற்றும் அவரது நண்பர்கள் ஆரிஃப், சதாம் மற்றும் ரஷீத் ஆகிய நான்கு பேர் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.