“இனி ஆட்டாவுக்கு சொல்விங்க டாட்டா” ஆஷிர்வாத் ஆட்டா பாக்கெட்டுக்குள் பல்லி-உணவு துறை அதிகாரிகள் ரெய்டு ..

 

“இனி ஆட்டாவுக்கு சொல்விங்க டாட்டா” ஆஷிர்வாத் ஆட்டா பாக்கெட்டுக்குள் பல்லி-உணவு துறை அதிகாரிகள் ரெய்டு ..

ஒரு நுகர்வோர் வாங்கிய, பிரபலமான ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பல்லி கிடந்ததால் அந்த பகுதி மக்கள் ஆட்டாவில் சமைக்கவே அஞ்சுகிறார்கள்.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சென்ற வாரம் குப்தா என்பவர் 5கிலோ ஆஷிர்வாத் ஆட்டா பாக்கெட் வாங்கிக்கொண்டு போனார் .பிறகு வீட்டுக்கு சென்று அந்த பாக்கெட்டை பிரித்தபோது அதற்குள் ஒரு பல்லி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்றார் .

“இனி ஆட்டாவுக்கு சொல்விங்க டாட்டா” ஆஷிர்வாத் ஆட்டா பாக்கெட்டுக்குள் பல்லி-உணவு துறை அதிகாரிகள் ரெய்டு ..உடனே அவர் நேராக அந்த ஆட்டா பாக்கெட்டை வாங்கிய கடைக்காரரிடம் சென்று இது பற்றி கேட்ட போது அவர் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும்,இதை விநியோகித்த ஏஜென்ட் அருண் என்பவரிடம் சென்று கேளுங்கள் என தட்டி கழித்தார் .அவர் உடனே நேராக ஏஜென்ட் அருணிடம் சென்று கேட்டபோது அதற்கு அவர் முறையாக பதில் கூறவில்லை .

“இனி ஆட்டாவுக்கு சொல்விங்க டாட்டா” ஆஷிர்வாத் ஆட்டா பாக்கெட்டுக்குள் பல்லி-உணவு துறை அதிகாரிகள் ரெய்டு ..
இதனால் குப்தா நேரடியாக உணவு துறை அதிகாரிகளிடம் புகார் தந்தார் .
உடனே உணவு துறை அதிகாரிகள் நேரடியாக அந்த கோதுமை விற்ற கடைக்கும் மற்றும் பல மளிகை கடைகளுக்கும் சென்று தர பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்து சென்றார்கள் .அந்த மாதிரியின் முடிவுகளில் தரம் குறைவாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள் .
இதற்கிடையே அந்த மாவட்டத்தில் பிரபலமான ஆட்டா பாக்கெட்டில் பல்லி கிடந்த விஷயம் அந்த பகுதி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது ,இனி ஆட்டாவுக்கு டாட்டா சொல்லலாமா என்று பலர் யோசிக்கிறார்கள்.