‘அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து’ : அமைச்சர் செங்கோட்டையன்

 

‘அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து’ : அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

‘அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து’ : அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோட்டில் அரசு விழாக்களில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

‘அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து’ : அமைச்சர் செங்கோட்டையன்

அப்போது பேசிய அவர், ” தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைன் வாயிலாக நடத்திக் கொள்ளலாம். பாடத்திட்டங்கள் 9ஆம் வகுப்பு வரை 50% 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் 35% வரை குறைக்கப்பட்டுள்ன. கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.