பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.ராஜா காரைக்குடியில் பின்னடைவு!

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.ராஜா காரைக்குடியில் பின்னடைவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.ராஜா காரைக்குடியில் பின்னடைவு!

காரைக்குடியில் மண்ணின் மைந்தன் ஹெச்.ராஜா போட்டியிட்டார். இதனால் ஸ்டார் தொகுதியாக அது பார்க்கப்பட்டது. பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொகுதியாக இருந்தது. இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாங்குடி போட்டியிட்டார். தற்போது அவர் முன்னிலையில் இருக்கிறார். ஹெச்.ராஜா பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.