வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

 

வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியி ஏற்படுத்தியுள்ளது .

சமீப காலமாக தமிழகத்தில் அதிகளவில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்படுகிறது.போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர் கதையாகி வருவதால் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல்காரர்களை மடக்கி பிடித்து வருகின்றனர்.

வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து வேலூருக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேனை கைப்பற்றிய போலீசார் அனிர்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

ஒரே வாரத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ,கிருஷ்ணகிரி ராயக்கோட்டை, அம்பத்தூர், சென்னை குன்றத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் டன் கணக்கில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.