ராயக்கோட்டையில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

 

ராயக்கோட்டையில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறூவதால் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் இருந்து கடத்தல்காரர்களையும், கடத்தல் பொருட்களையும் பிடித்து வருகின்றனர்.

ராயக்கோட்டையில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ராயக்கோட்டை அருகே மலைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையை அடுத்து லாரியில் இருந்த 28 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், லாரி மதிப்பு ரூ 12 லட்சம் எனவும், குட்கா பொருட்கள் மதிப்பு 28 லட்சம் எனவும் மொத்தம் ரூ 40 லட்சம் மதிப்புடையது என கணக்கிட்டுள்ளனர் போலீசார்.

ராயக்கோட்டையில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்