குருப்பெயர்ச்சி: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது

 

குருப்பெயர்ச்சி: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது

வாக்கியப் பஞ்சாங்கப்படி வரும் நவம்பர் 15ம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 20-ம் தேதியும் குருபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.இந்த முறை குருபகவான் “நீச பங்க ராஜயோகத்தை” தர இருக்கிறார். இது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்

குருப்பெயர்ச்சி: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது

அதிசயம். இதனால் அவர் வழக்கமாகத் தரும் பலனை விட 10 மடங்கு அதிக பலன்களைத் தருவார் என்கிறது ஜோதிடம். வரவிருக்கும் குரு பெயர்ச்சி தமிழகத்திற்கு மிகப் பெரிய நண்மைகளைச் செய்யும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி கொரோனா நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும். தங்கம் விலை குறையும்.

குருப்பெயர்ச்சி: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது

மழை சிறப்பாகப் பெய்யும்.விவசாயம் செழிக்கும். கால்நடைகள் நன்கு வளரும். தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் பெருகும்.. தகவல் தொழில்நுட்பத் துறை, பங்கு வர்த்தகத் துறை ரியல் எஸ்டேட் துறை ஆகியவை நல்லவளர்ச்சியை அடையும்.தொழில் செய்யும் எல்லோரும் முன்னேறுவார்கள். தமிழகத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும் எனக் கணித்துள்ளனர்.