“அவ கதறிய சத்தம் காடு முழுவதும் கேட்டுச்சு.” -துப்பாக்கி முனையில் காட்டுக்குள் நடந்த பலாத்காரம்

 

“அவ கதறிய சத்தம் காடு முழுவதும் கேட்டுச்சு.” -துப்பாக்கி முனையில் காட்டுக்குள் நடந்த பலாத்காரம்


ஒரு காட்டு பகுதிக்கு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்ற தலித் பெண்ணை ஒரு தலித் வாலிபர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார்

“அவ கதறிய சத்தம் காடு முழுவதும் கேட்டுச்சு.” -துப்பாக்கி முனையில் காட்டுக்குள் நடந்த பலாத்காரம்


உத்தரபிரதேசத்தின் படான் நகரில் வசிக்கும் ஒரு 18 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார் .அவர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதால் அவர் வயலில் கால்நடைகளை கவனித்து வருகிறார் .தலித் பெண்ணான அவர் அங்குள்ள கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க தன்னுடைய வயலுக்கு அருகிலுள்ள காட்டுக்கு அடிக்கடி செல்வார் .
அதை அதே பகுதியை சேர்ந்த இன்னொரு தலித் வாலிபர் நோட்டமிட்டு வந்துள்ளார் .அதனால் அவரை எப்படியாவது பலாத்காரம் செய்ய திட்டமிட்டார் .அதனால் அவர் ஒரு துப்பாக்கியை அவருடைய நண்பரிடமிருந்து வாங்கிகொண்டார் .அதன் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் அந்த பெண் வழக்கம் போல கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க காட்டு பகுதிக்கு சென்றார் .அப்போது அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்ற அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் துப்பாக்கியை காமித்து சுட்டு விடுவதாக மிரட்டினார் .அந்த துப்பாக்கியை பார்த்து பயந்து போன அந்த பெண் அவர் சொல்வதை கேட்பதாக கூறினார் .அதன் பிறகு அந்த வாலிபர் அந்த துப்பாக்கி நுனியில் மிரட்டி அவரை பலத்காரம் செய்தார் .
இதற்கிடையே வயலுக்கு சென்ற மகளை காணாத அந்த பெண்ணின் தந்தை அவரை தேடிக்கொண்டு வயல் வெளிக்கு சென்றார் .அங்கு தனது மகளின் அழுகுரல் கேட்டதும் ஓடி வந்து பார்த்த போது ,ஒரு வாலிபர் துப்பாக்கியால் மிரட்டி பலாத்காரம் செய்வதை கண்டார் .உடனே அவரின் தந்தையை பாரத அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .பிறகு அந்த தந்தை தன்னுடைய மகளை அழைத்து கொண்டு அங்குள்ள காவல் நிலையாத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தார்கள்

“அவ கதறிய சத்தம் காடு முழுவதும் கேட்டுச்சு.” -துப்பாக்கி முனையில் காட்டுக்குள் நடந்த பலாத்காரம்