“நீ போர் அடிச்சுட்டே,,பிள்ளையும் பெத்துட்டே.. ” -காதலனால் கள்ளகாதலிக்கு நேர்ந்த நிலையை பாருங்க

 

“நீ போர் அடிச்சுட்டே,,பிள்ளையும்  பெத்துட்டே.. ” -காதலனால் கள்ளகாதலிக்கு நேர்ந்த நிலையை பாருங்க


கள்ள காதலி போர் அடித்ததால் கர்ப்பிணியான அவரை, அவரின் காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

“நீ போர் அடிச்சுட்டே,,பிள்ளையும்  பெத்துட்டே.. ” -காதலனால் கள்ளகாதலிக்கு நேர்ந்த நிலையை பாருங்க


குஜராத்தின் பர்தோலி நகரில் வசிக்கும் ரஷ்மி கட்டாரியா என்ற 25 வயது பெண் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக சிராக் படேல் என்ற நபருடன் கள்ள உறவில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார் . அவர்கள் கள்ள உறவில் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது .இந்நிலையில் அந்த பெண் மீண்டும் கர்ப்பமானார் .
ஏற்கனவே கல்யாணமான சிராக் படேலுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது .ஏற்கனவே முதல் குழந்தை பிறந்தது முதல் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .அப்போதே அவருக்கு அந்த கள்ள காதலி மீதான மோகம் குறைந்துள்ளது .அப்போது முதல் அவரை கழட்டி விட திட்ட மிட்டிருந்தார் ,ஆனால் அதற்குள் அடுத்த குழந்தையும் உருவானதால் என்ன செய்வதென்று விழித்தார் .அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தார் .அதனால் கடந்த வாரம் அந்த கர்ப்பிணி கள்ள காதலியை அடித்து கொலை செய்துள்ளார் .பின்னர் அவரின் பிணத்தை அவரின் தந்தையின் பண்ணை நிலத்தில் கொண்டு போய் புதைத்துள்ளார் .அதன் பின்னர் அவருக்கு பிறந்த குழந்தையை அவரின் பெற்றோர் வீட்டின் வாசலில் போட்டு விட்டு ஓடி விட்டார் .தங்கள் மகளின் குழந்தை அனாதையாக வீட்டு வாசலில் கிடப்பதை பார்த்த அவரின் பெற்றோர் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அவரின் காதலரே கொலை செய்து புதைத்த விவரம் தெரிந்தது .அதனால் அவரை போலீசார் கைது செய்தார்கள் .அப்போது ரஷ்மி காணாமல் போனது குறித்து சிராகை போலீசார் விசாரித்தபோது, ​​அவர் அவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், உடலை தனது தந்தையின் விவசாய நிலத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

“நீ போர் அடிச்சுட்டே,,பிள்ளையும்  பெத்துட்டே.. ” -காதலனால் கள்ளகாதலிக்கு நேர்ந்த நிலையை பாருங்க