“கண்டவனோட கட்டில்ல இருக்கியே..” -மாமியாரின் மன்மத லீலையால் பொங்கிய மருமகள்

 

“கண்டவனோட கட்டில்ல இருக்கியே..” -மாமியாரின் மன்மத லீலையால் பொங்கிய மருமகள்

ஒரு மாமியாரின் மன்மத லீலை போட்டோவை அவரின் காதலன், மருமகளுக்கு அனுப்பியதால் கைது செய்யப்பட்டார்

குஜராத்தின் அம்பாவாடியில் வசிக்கும் 43 வயதான கோயல் என்ற பெண் .தன்னுடைய கணவனை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியாக மகனுடன் வாழ்ந்தார் .இப்போது அவர் தன்னுடைய மகனுக்கு திருமண செய்து வைத்து விட்டார் .அதனால் மருமகள் வந்ததும் அவரை யாரும் கண்டுகொள்ளாததால் அவர் தனிமையில் விடப்பட்டார் .
அதனால் அந்த கோயல் தான் பணிபுரியும் இடத்தில் ஒருவரோடு கள்ள உறவை ஏற்படுதிக்கொண்டார் .அதன் பிறகு , மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த கள்ள உறவை பற்றி மகனுக்கும் மருமகளுக்கும் தெரிந்தால் என்னாவது என்று அவர் பயந்தார் .அதனால் அவரின் கள்ள உறவினை திடீரென கை விட நினைத்தார் .அதனால் அவரின் காதலனிடம் இது பற்றி கூறினார் .அதை கேட்டு அவரின் காதலன் திடுக்கிட்டார் .அவர் அந்த உறவையும் அந்த பெண்ணையும் விட்டு பிரிய மறுத்தார் .அதனால் அவர்களுக்குள் தகராறு வந்தது .அதனால் அந்த பெண் அவரோடு பேசுவதை நிறுத்தி கொண்டார் .
அதனால் கோபமடைந்த அவரின் கள்ள காதலன் அந்த பெண்ணிடம் தங்களின் அந்தரங்க புகைப்படங்களிருப்பதாகவும் அதை ஊடகத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டினார் .ஆனால் அந்த பெண் அதற்கெல்லாம் பயப்படவில்லை .அதன் பிறகுஅந்த வாலிபர் அவர்களின அந்தரங்க புகைப்படங்களை அவரின் மருமகளுக்கு அனுப்பி வைத்தார் .அதை பார்த்த அந்த மருமகள் மாமியாரின் மன்மத லீலைகளை கண்டு திடுக்கிட்டார் .அதனால் குடும்பத்தில் சண்டை வந்தது .இதனால் பாதிக்கப்பட்ட கோயல் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவுசெய்து அந்த காதலனை கைது செய்தார்கள் .

“கண்டவனோட கட்டில்ல இருக்கியே..” -மாமியாரின் மன்மத லீலையால் பொங்கிய மருமகள்