தமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று!

 

தமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் சென்னை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் ஆளுநர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.