எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்வு!

 

எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்வு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலையானது கடந்த 2 வாரமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாத விலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7 ஆயிரம் சரிந்திருப்பதால், முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக, தங்கம் விலை மீண்டும் தற்போது ஏற்றத்தை சந்திக்கிறது. முதலீடு அதிகரித்தால் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்வு!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.4,691க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37,528க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500க்கும் விற்பனையாகிறது.