மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

 

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. தங்கக் காசுகளின் மீதான முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலை தொடர் உச்சத்தில் நீடித்து வந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் வீழ்ச்சியை சந்தித்த தங்கம் விலை ரூ.37 ஆயிரத்தில் நீடித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4,639க்கு விற்பனையாகிறது. அதன் படி சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.37,112க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.67.20க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.67,200க்கும் விற்பனையாகிறது.