உடல் ஊனமுற்ற பெண்ணை கொன்ற, மன ஊனம் கொண்ட சகோதரன் – நண்பர்களை விட்டு பலாத்காரம் செய்ய வைத்து , கொலை செய்தார்.

 

உடல் ஊனமுற்ற பெண்ணை கொன்ற, மன ஊனம் கொண்ட சகோதரன் – நண்பர்களை விட்டு  பலாத்காரம் செய்ய வைத்து , கொலை செய்தார்.

ஜெய்ப்பூரில் ஒரு 10 வயது ஊனமுற்ற சிறுமி தன்னுடைய சகோதரன் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த சிறுமி ஊனமுற்று இருப்பதால அக்கம் பக்கத்தினரின் ஏளன பேச்சுக்கு ஆளானர் .இதனால் அவரின் சகோதரனுக்கு இது பெருத்த அவமானமாக இருந்துள்ளது .அவரின் ஊனமுற்ற சகோதரியால் அவரின் வீட்டிற்கு அவரின் டீனேஜ் நண்பர்கள் யாரையும் அழைத்து வரமுடியவில்லை .மேலும் வெளியே எங்கும் கூட்டி போக முடியவில்லை ,அதுமட்டுமல்லாமல் அவருக்கு எல்லா பணிவிடைகளும் அவர்களே செய்ய வேண்டியிருந்தது .அவரை குளிப்பாட்டுவது முதல் உடைமாற்றுவது வரை அணைத்து வேலையாகளையும் அந்த சகோதரன் செய்ய வேண்டியிருந்ததாள் அந்த சிறுமியை அவர் கொலை செய்ய முடிவு செய்தார் .

உடல் ஊனமுற்ற பெண்ணை கொன்ற, மன ஊனம் கொண்ட சகோதரன் – நண்பர்களை விட்டு  பலாத்காரம் செய்ய வைத்து , கொலை செய்தார்.


இதனால் கடந்த மே மாதம் 17ம் தேதியன்று அவருக்கு ஒரு புது உடையை வாங்கி அணிவித்து வெளியே கூட்டி போனார் .அப்போது அவரோடு அவரின் 18 வயது மூன்று நண்பர்களும் வந்தார்கள் .அந்த நண்பர்கள் அந்த சிறுமையை செல்போனில் பலான படம் பார்த்து விட்டு பலாத்காரம் செய்தவுடன் அந்த சகோதரன் அந்த ஊனமுற்ற சகோதரியை கொலை செய்து விட்டார்.பிறகு மே 23ம் தேதி போலீசார் அவர்களை கைது செய்தார்கள் .நாலு மாதமாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் அந்த சகோதனும் அவரின் மூன்று நணபர்களும் சிறையிலடைக்கபட்டனர் .

உடல் ஊனமுற்ற பெண்ணை கொன்ற, மன ஊனம் கொண்ட சகோதரன் – நண்பர்களை விட்டு  பலாத்காரம் செய்ய வைத்து , கொலை செய்தார்.