“உணவு கூட கொடுக்காமல் உறவு கொண்டு ….”பெண்ணுக்கு கோவாவில் நடந்த கொடுமை

 

“உணவு கூட கொடுக்காமல் உறவு கொண்டு ….”பெண்ணுக்கு கோவாவில் நடந்த கொடுமை

வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேலை வாங்கி கொடுப்பதாக கூறி  கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மூன்று நாட்கள் அடைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

“உணவு கூட கொடுக்காமல் உறவு கொண்டு ….”பெண்ணுக்கு கோவாவில் நடந்த கொடுமை

கோவா மாநிலத்தின் கியூபெம் பகுதியில் ஷம்புநாத் சிங் மற்றும் சுதாகர் நாயக் என்ற இரு வாலிபர்கள் வேலை பார்த்துவந்தனர் .இதில்  சிங் டெல்லியை சேர்ந்தவர் , நாயக் தெற்கு கோவாவைச் சேர்ந்தவர்.இந்த இருவரும்  ஜூலை 26 அன்று வேலை வாங்கி கொடுப்பதாக கூறி வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த16 வயதான  சிறுமியை கோவாவுக்கு அழைத்து வந்தனர் .

பின்னர் இருவரும் அந்த பெண்ணை ஒரு அபார்ட்மெண்டில் அடைத்து வைத்தனர் .பிறகு இருவரும் மூன்று நாட்கள் அங்கேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .அதன் பிறகு அந்த பெண் அவர்களின் கொடுமை தாங்க  முடியாமல் அங்கிருந்து அவர்களுக்கு தெரியாமல் தப்பி வந்தார் ..பிறகு அங்கிருந்து தப்பிய அந்த பெண் அருகிலுள்ள போலீஸ் உதவி மையத்தை தொடர்பு கொண்டு ,அவர்களிடம் தன்னை காப்பாற்றுமாறு கூறினார் .பிறகு போலீசார் அந்த பெண்ணை காப்பாற்றி ஒரு மகளிர் உதவி மையத்தில் சேர்த்தனர் .இதற்கு முன்பு கோவாவில் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சில நாட்களில், இதுபோன்ற மற்றொரு சம்பவம் மாநிலத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது அங்கு பரபரப்பினை உண்டு பண்ணியுள்ளது .