“ஒரு பொண்ணு தூங்கும்போது அவர் முகத்திலே …”அலறி அடித்து எழுந்த பெண் அதிர்ச்சி.

 

“ஒரு பொண்ணு தூங்கும்போது அவர் முகத்திலே …”அலறி அடித்து எழுந்த பெண் அதிர்ச்சி.

ஒரு பெண் தூங்கும்போது சில நபர்கள் அவரின் முகத்தில் ஆசிடை வீசிவிட்டு சென்றதால் அந்த பெண் முகம் வெந்து சிகிச்சை பெற்று வருகிறார்

“ஒரு பொண்ணு தூங்கும்போது அவர் முகத்திலே …”அலறி அடித்து எழுந்த பெண் அதிர்ச்சி.

காஜியாபாத்தில் முராத்நகரில் ஒரு 23 வயதான பெண் தன்னுடைய சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார் .அந்த பெண் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் அந்த பகுதியில் பல வாலிபர்கள் அவரை கட்டிக்க திட்டம் போட்டு அவருக்கு காதல் வலை வீசியுள்ளார்கள் .ஆனால் அந்த பெண் யாருக்கும் பிடிகொடுக்காமல் அவருடைய வேளையிலும் படிப்பிலும் பிசியாக இருந்துள்ளார் .
இதனால் அந்த பெண் அழகாக இருப்பதால் தங்களை உதாசீன படுத்துவதாக சிலர் நினைத்தார்கள் .அதன் எதிரொலியாக கடந்த ஞாயிற்று கிழமையன்று அந்த பெண் அதிகாலையில் தன்னுடைய உறவினரோடு அசந்து தூங்கிக்கொண்டிருந்தார் .அப்போது சில நபர்கள் அவர் வீட்டின் சுவரேறி குதித்து உள்ளே நுழைந்தார்கள் .அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் முகத்தில் ஆசிடை வீசிவிட்டு சென்றார்கள் .இதனால் அந்த பெண் முகம் வெந்து அலறியடித்து எழுந்தார் .அப்போது அவரின் அருகில் படுத்திருந்த அவரின் சகோதர்கள் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசியவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பியோடிவிட்டார்கள் .அதன்பிறகு தீயில் வெந்து கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை சிகிச்சைக்கு
டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .
போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பென்னை இந்நிலைக்கு ஆளாக்கிய நபர்களை தேடி வருகிறார்கள்

“ஒரு பொண்ணு தூங்கும்போது அவர் முகத்திலே …”அலறி அடித்து எழுந்த பெண் அதிர்ச்சி.