தேனியில் திங்கட்கிழமை முதல் 27 ஆம் தேதி வரை முழு கடையடைப்பு!

 

தேனியில் திங்கட்கிழமை முதல் 27 ஆம் தேதி வரை முழு கடையடைப்பு!

தேனி மாவட்டம் கூடலூரில் வரும் 13 ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை முதல் இந்த மாத 27 ஆம் தேதி வரை கொரோனொவை கட்டுப்படுத்தும் விதமாக முழுகடையடைப்பு அறிவிக்கப்பட்டது.

தேனியில் திங்கட்கிழமை முதல் 27 ஆம் தேதி வரை முழு கடையடைப்பு!

கூடலூர் நகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி, காவல்துறை, வர்த்தக நண்பர்கள், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வர்த்தகர்களின் முழு ஒத்துழைப்புடன் வரும் 13.07.2020 முதல் 25.07 2020 வரை முழு கட்டுப்பாடு ஊரடங்கு கடைபிடிப்பதென முடிவு எடுக்கப்பட்டது. காய்கறிக் கடைகள் காலை 06.00 முதல் காலை 10.00 மணி வரையும் மெடிக்கல்ஸ், பால் பூத்கள் வழக்கம் போல் செயல்படவும் பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் இதர கடைகள் திறக்க அனுமதி இல்லை. காய்கறி மொத்த வியாபாரம் (கமிசன் கடை) செயல் பட தடையில்லை எனவும் அறிவிக்கப்பட்டது