Full ஆனாலும் புருஷன் ,ஒயின் குடிச்சாலும் Wife” -குடும்பத்தோடு குடித்த கலவரத்தில் பொண்டாட்டியை போட்டுத்தள்ளிய புருஷன் 

 

Full ஆனாலும் புருஷன் ,ஒயின் குடிச்சாலும் Wife” -குடும்பத்தோடு குடித்த கலவரத்தில் பொண்டாட்டியை போட்டுத்தள்ளிய புருஷன் 

மும்பையில் வேலைக்கு போகும் புருஷன் பொண்டாட்டி இருவரும் சேர்ந்து குடிச்சபோது உண்டான கலவரத்தில் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் வேலைக்கு போகும் புருஷன் பொண்டாட்டி இருவரும் சேர்ந்து குடிச்சபோது உண்டான கலவரத்தில் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

அஜய் என்ற 43 வயதான ஒரு தனியார் நிறுவன ஊழியர், தன் 40 வயது சவிதா என்ற தனியார் ஊழியர் மனைவியோடு சேர்ந்து தினமும் குடிப்பது வழக்கம். இப்படி இருவரும் ஒரு நாள் குடித்தபோது ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்ததில் அவர் இறந்து விட்டார் ,
ஆனால் அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு போன போது குளியறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக பொய் கூறினார். இதுபற்றி மும்பை  போய்வாட போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது  அஜய் தனது  மனைவியை  கொலை செய்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்பு  போலீசார் அவரை பிரிவு 302 ன் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.