தருமபுரி அருகே இரும்பு ஏற்றிச் சென்ற லாாி – பைக் மீது மோதி விபத்து : 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 

தருமபுரி அருகே இரும்பு ஏற்றிச் சென்ற லாாி – பைக் மீது மோதி விபத்து : 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

தருமபுரியில் லாாி– இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தருமபுரி அருகே இரும்பு ஏற்றிச் சென்ற லாாி – பைக் மீது மோதி விபத்து : 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

தருமபுரி தோப்பூர் அருகே காண வயலில் இரும்பு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு பேர், லாரி ஓட்டுநர், கிளினர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.

தருமபுரி அருகே இரும்பு ஏற்றிச் சென்ற லாாி – பைக் மீது மோதி விபத்து : 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.