“அண்ணண் கெடுத்தார் ,தம்பிகள் அதை வீடியோ எடுத்தார்” -பாசமிக்க சகோதரர்களின் பலாத்கார விளையாட்டு.

 

“அண்ணண் கெடுத்தார் ,தம்பிகள் அதை வீடியோ எடுத்தார்” -பாசமிக்க சகோதரர்களின் பலாத்கார விளையாட்டு.

ஒரு வீட்டிற்குள் நுழைந்த நான்கு சகோதரர்களில் ஒருவர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது அதை அவரின் தம்பிகளே வீடியோ எடுத்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது .

உத்திர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் அக்டோபர் 9 ஆம் தேதி ஒரு 17 வயது பெண் தனியாக வீட்டிலிருந்தார் .
அப்போது 23 முதல் 28 வயதுக்குட்பட்ட நான்கு சகோதரர்கள் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்தனர்.அவர்களில் மூத்தவர் டேனிஷ் என்ற 28 வயது நபர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.அப்போது மற்ற சகோதரர்கள் இந்த செயலை தங்கள் மொபைல் போன்களில் படமாக்கினர்
அவர்களின் பாலியல் கொடுமை தாங்காமல் அந்த சிறுமி சத்தம் போட்டு கத்தினார் .அப்போது உள்ளூர்வாசிகள் அவரது வீட்டில் கூடி,அந்த சகோதர்களை தப்பி ஓடுமாறு கட்டாயப்படுத்தினர்.
அப்போது அந்த சகோதரர்கள் , அந்த பெண்ணோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கலோ பொலிஸை அணுகினால் அந்த வீடியோவை சமூக ஊடக தளங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தினர்.

ஆனால் சிறுமியின் தந்தை தைரியமாக கோட்வாலி காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவர்கள் மீது புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் தந்தை நீதிமன்றத்திற்கு சென்றார்.
இது பற்றி சிறுமியின் தந்தை, “அவர்களில் மூத்த சகோதரர் தனது மகளைத் தொடர்ந்து மிரட்டுவதாகவும் , அடிக்கடி அவளுக்கு ஆபாசமான சைகைகளைச் செய்வார்” என்றும் கூறினார்.

“அண்ணண் கெடுத்தார் ,தம்பிகள் அதை வீடியோ எடுத்தார்” -பாசமிக்க சகோதரர்களின் பலாத்கார விளையாட்டு.