இருச்சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர் கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினர்

 

இருச்சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர் கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினர்

திருச்சி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இருச்சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர் கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினர்

இதனை கண்டுபிடிப்பதற்காக கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர், இந்நிலையில் நேற்று இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பெயரை கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் காவல் துறையினர் கைது செய்தனர்.

இருச்சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர் கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினர்

உறையூர் கீழ வைக்கோல்கார தெருவை சேர்ந்த சபீர் அஹமது,தென்னூர் இனாம்ந்தார் தோப்பு பகுதியை சேர்ந்த விர்சாத் பாபு மற்றும் வயலூரை சேர்ந்த சேட்டு உள்ளிட்ட மூன்று பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.