“நான் சீப் ரேட்டு ,என் பொண்ணு அதிக ரேட்டு” -பலான வேலைக்கு குவிந்த வாலிபர்களால் நடந்த விபரீதம்

 

“நான் சீப் ரேட்டு ,என் பொண்ணு அதிக ரேட்டு” -பலான வேலைக்கு  குவிந்த வாலிபர்களால் நடந்த விபரீதம்

ஒரு ஹோட்டலில் பலான தொழில் நடத்திய ஒரு தாயும் மகளும் உள்பட சில பெண்களை போலீசார் கைது செய்தனர்

“நான் சீப் ரேட்டு ,என் பொண்ணு அதிக ரேட்டு” -பலான வேலைக்கு  குவிந்த வாலிபர்களால் நடந்த விபரீதம்


மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் ராஜஸ்தானில் உள்ள அல்வாரைச் சேர்ந்த சில பெண்கள் விபச்சார தொழில் செய்து வந்தனர் .அந்த ஹோட்டலில் ஒரு 35 வயதான பெண்ணொருவர் தன்னுடைய 18 வயதான டீனேஜ் பெண்ணை வைத்து பலான தொழில் செய்து வந்தார் .அந்த 35 வயதான பெண்ணும் பாலியல் தொழில் செய்பவர்தான் .அந்த பெண்களோடு மேலும் சில பெண்களை வைத்து அங்கு பலான தொழில் கொடி கட்டி பறந்தது .அதனால் அந்த டீனேஜ் பெண்ணை தேடி பல வாலிபர்கள் அந்த ஹோட்டலில் குவிந்தனர் .
அதனால் அந்த ஹொட்டேல் வாலிபர்கள் மத்தியில் பிரபலமானது .மேலும் அந்த ஹோட்டல் முதலாளியும் வருமானத்தில் கொழித்தார் .இந்நிலையில் அந்த ஹோட்டலில் இப்படி பலான தொழில் அமோகமாக நடைபெற்று வருவதாக சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் .அதனால் போலீசார் ரகசியமாக அந்த ஹோட்டலை கண்காணித்தனர் .அப்போது அங்கு பலான தொழில் நடப்பதை உறுதியானது .அதனால் கடந்த வாரம் புதன்கிழமை நவி மும்பை காவல்துறையின் குற்றப் பிரிவின் மனிதக் கடத்தல் எதிர்ப்புப் பிரிவு அந்த ஹொட்டலுக்குள் அதிரடியாக நுழைந்தனர் .அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 19 முதல் 22 வயதான சில பெண்களை கைது செய்து அவர்களை மீட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர் .அந்த தொழிலை நடத்திய 35 வயது மற்றும் 30 வயதான இரு பெண்களை கைது செய்தனர் .