கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி

 

கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி

அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி பத்தாம் நாளான இன்று தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி பத்தாம் நாளான இன்று தெப்ப உற்சவ விழா நடைபெற்றது.

கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி

அது சமயம் கோயில் வளாகத்தினுள் தெப்பக்குளம் போல் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு அருள்மிகு அரங்கநாதர் பெருமாளை, பக்தர்கள் கோவிந்தா என்ற முழக்கத்துடன் வணங்கினர்.

கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி

அப்பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி