“டேய் தகப்பா பெத்த பொண்ணுங்கள ஆபாசமா திட்டாதே” -குடிகார தந்தையின் டார்ச்சரால் ,மகள்கள் அவரை என்ன பண்ணாங்க தெரியுமா ?

 

“டேய் தகப்பா பெத்த பொண்ணுங்கள ஆபாசமா திட்டாதே” -குடிகார தந்தையின் டார்ச்சரால் ,மகள்கள் அவரை என்ன பண்ணாங்க தெரியுமா ?

தெலுங்கானாவின் ஹைதராபாத்தின் ஜகத்கிரிகுட்டா பகுதியில் ராஜு என்ற 45 வயது நபருக்கு 17 வயது மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளார்கள்.அவரின் மனைவி எட்டு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார் .அதற்கு பிறகு ராஜுவுக்கு குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது .தினமும் குடித்துவிட்டு தன்னுடைய இரண்டு மகளையும் அடிப்பார் ,துன்புறுத்துவார் மேலும் மிக ஆபாசமாக திட்டுவார் .

“டேய் தகப்பா பெத்த பொண்ணுங்கள ஆபாசமா திட்டாதே” -குடிகார தந்தையின் டார்ச்சரால் ,மகள்கள் அவரை என்ன பண்ணாங்க தெரியுமா ?
கடந்த திங்ககள் கிழமையும் வழக்கம்போல் ராஜு நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .அவர் வந்தவுடன் வீட்டு வாசல் கதவை திறந்து வைத்து விட்டு இரண்டு பெண்களும் வீட்டிற்குள் செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார்கள் .இதனால் கோபப்பட்ட ராஜு அந்த இரண்டு மகளையும் அடித்து உதைத்துள்ளார் .பிறகு ஆபாசமாகவும் ,அருவருத்தக்க வகையிலும் அவர்களை திட்டியுள்ளார் .இதனால் அந்த இரண்டு டீனேஜ் பெண்களும் அவரின் தந்தை ராஜூவை கொலை செய்ய முடிவு செய்தார்கள்.
அதனால் அவரின் தந்தை இரவு குடிபோதையில் தூங்கும்போது அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள் .பிறகு அவரின் சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிக்குள்ளயே வைத்துக்கொண்டு இருந்த போது, அவர்களின் உறவினர் வீட்டுக்கு வந்து அவர்களின் தந்தை கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு போலீசில் புகார் தந்தார் .
போலீசார் இந்த வழக்கை விசாரித்து அவரின் இரண்டு மகளையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளார்கள் .

“டேய் தகப்பா பெத்த பொண்ணுங்கள ஆபாசமா திட்டாதே” -குடிகார தந்தையின் டார்ச்சரால் ,மகள்கள் அவரை என்ன பண்ணாங்க தெரியுமா ?