“குழந்தைகளை கொன்னுட்டா கோடீஸ்வரனாகலாம்”ஆலோசனை சொன்ன மந்திரவாதி- கொசுவை கொல்ற மாதிரி ஐந்து குழந்தைகளை கொன்ற தந்தை

 

“குழந்தைகளை கொன்னுட்டா கோடீஸ்வரனாகலாம்”ஆலோசனை சொன்ன மந்திரவாதி- கொசுவை கொல்ற மாதிரி ஐந்து குழந்தைகளை கொன்ற தந்தை

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் ஒரு தந்தை நிதி நெருக்கடியால் தன்னுடைய ஐந்து குழந்தைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஒவ்வொருவராக கொலை செய்துள்ளார் .

“குழந்தைகளை கொன்னுட்டா கோடீஸ்வரனாகலாம்”ஆலோசனை சொன்ன மந்திரவாதி- கொசுவை கொல்ற மாதிரி ஐந்து குழந்தைகளை கொன்ற தந்தை

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் ஒரு தந்தை ஐந்து குழந்தைகளோடு வசித்து வந்தார் . ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த அவர் , அந்த ஐந்து குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் .இதனால் என்ன செய்வதென்று புரியாமல் அந்த பகுதியிலிருக்கும் ஒரு மந்திரவாதியிடம் ஆலோசனை கேட்டார் .அதற்கு அந்த மந்திரவாதி அவரின் ஐந்து குழந்தைகளையும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவராக கொலை செய்துவிட்டால் நீ செல்வந்தராகலாம் என்று கூறியுள்ளார் .

“குழந்தைகளை கொன்னுட்டா கோடீஸ்வரனாகலாம்”ஆலோசனை சொன்ன மந்திரவாதி- கொசுவை கொல்ற மாதிரி ஐந்து குழந்தைகளை கொன்ற தந்தை
அவரின் பேச்சை நம்பிய அவர் ஒவ்வொரு குழந்தையையும் கொல்ல திட்டமிட்டார் .இதனால் முதல் குழந்தையை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாள் அந்த ஊரிலுள்ள ஒரு கிணற்றில் வீசியுள்ளார்.அதற்கடுத்த இரண்டு பெண் குழந்தைகளை மருந்து வைத்து கொன்றுள்ளார் .அதற்கடுத்தவர்களை அந்த ஊரிலுள்ள கால்வாயில் வீசியுள்ளார்.

“குழந்தைகளை கொன்னுட்டா கோடீஸ்வரனாகலாம்”ஆலோசனை சொன்ன மந்திரவாதி- கொசுவை கொல்ற மாதிரி ஐந்து குழந்தைகளை கொன்ற தந்தை

இப்படி ஒவ்வொரு குழந்தையையும் முதலில் மருந்து கொடுத்து மயங்க செய்துவிட்டு கொன்றுள்ளார் .இது பற்றி ஊர்காரர்களுக்கு சந்தேகம் வந்தது .எப்படி ஐந்து குழந்தைகள் உன் வீட்டில் தொடர்ச்சியாக இறக்கின்றனர் என்று அவரை பிடித்து கடுமையான முறையில் உதைத்து விசாரித்தபோது அவர் தாம்தான் ஐந்து குழந்தைகளை கொன்றதாக ஒப்புக்கொண்டார் .உடனே ஊர்க்காரர்கள் போலீசை தொடர்பு கொண்டு அவரை பிடித்துக்கொடுத்தனர் .ஜூலை 20ம் தேதி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.