“விவசாய வயலிலே ..பட்ட பகலிலே… “-கூலி வேலைக்கு வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்த வாலிபர்

 

“விவசாய வயலிலே ..பட்ட பகலிலே… “-கூலி வேலைக்கு வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்த வாலிபர்

ஒரு விவசாய வேலைக்கு வந்த பெண்ணை அந்த நில உரிமையாளர் பலாத்காரம் செய்து குழந்தையை கொடுத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

“விவசாய வயலிலே ..பட்ட பகலிலே… “-கூலி வேலைக்கு வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்த வாலிபர்

குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் வசிக்கும் அனேஷ் கலுபாய் பூரியா என்ற வாலிபருக்கு அந்த பகுதியில் பல ஏக்கர் நிலம் உள்ளது .அதனால் அவரின் விவசாய வயலிலே ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வந்துள்ளார்கள் .இந்நிலையில் அவரின் விவசாய வயலுக்கு அடிக்கடி கூலி வேலைக்கு ஒரு இளம் பெண் வந்துள்ளார் .அந்த பெண்ணுக்கு வயது 13 தான் ஆகிறது .
அதனால் அந்த பெண்ணை பார்த்ததும் அந்த பண்ணையார் மகனுக்கு மோகம் பிறந்துள்ளது அதனால் அடிக்கடி அந்த பெண்ணுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடைய வயலுக்கு வரவைத்தார். அவர் வரும்போதெல்லாம் அந்த பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார் .அதனால் அவர் மூன்று முறைக்கு மேல் அவரோடு உறவு கொண்டுள்ளார் .இதன் விளைவாக அந்தபெண் இப்போது கர்ப்பமாகினார் .அவர் பிரசவ வலியெடுத்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார் .அங்கு குறைப்பிரசவத்திலேயே அவர் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் .பின்னர் இந்த விஷயம் ஊருக்குள் தெரிய வந்தது .அதனால் ஊர் மக்கள் பலரும் அந்த பெண்ணையும் அதன் குழந்தையையும் கூட்டிகொன்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்கள் .அந்த பெண்ணையும் குழந்தையையும் அந்த வாலிபர் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினார்கள் .இந்த புகாரின் பேரில் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“விவசாய வயலிலே ..பட்ட பகலிலே… “-கூலி வேலைக்கு வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்த வாலிபர்