ஆம்பூர் டேம் கானறு பகுதியில் தூர்வாரும் பணிகள் – கோட்டாட்சியர் ஆய்வு

 

ஆம்பூர் டேம் கானறு பகுதியில் தூர்வாரும் பணிகள் – கோட்டாட்சியர் ஆய்வு

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே டேம் கானறு பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கோட்டாட்சியர் காயத்ரி நேரில் ஆய்வு செய்தார்.
ஆம்பூர் டேம் கானறு பகுதியில், பாலாறு கரையோரங்களை தூர்வார வேண்டும்

ஆம்பூர் டேம் கானறு பகுதியில் தூர்வாரும் பணிகள் – கோட்டாட்சியர் ஆய்வு

என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் நேரில் சென்று தூர்வாரும் பணிகளை பார்வையிட்டனர். வருவாய் துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.
-பழனி