“சசிகலா சிறையில் இருந்து திருந்தி வந்தால் நல்லது” – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
Jan 20, 2021, 14:42 IST1611133944000
சசிகலா விடுதலை குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
.
இந்நிலையில் சசிகலா வருகை குறித்து பலரும் பல விதமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது திருந்தி வந்தால் நல்லது என்று கூறியுள்ளார்.
அதேபோல் சசிகலா அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்று கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ , ஜெயலலிதா இருந்தபோது எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க எல்லோரும் இணைந்து பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்