“மட்டையான பெண்ணை வேட்டையாடிய நண்பர்கள்”-பர்த்டே பார்ட்டிக்கு போன பெண் மேனேஜர் டேமேஜ் ஆன கதை

 

“மட்டையான பெண்ணை வேட்டையாடிய நண்பர்கள்”-பர்த்டே பார்ட்டிக்கு போன பெண் மேனேஜர் டேமேஜ் ஆன கதை


ஒரு பெண் ஈவென்ட் மேனேஜர் தன்னுடைய ஆண் நண்பர்களால் மதுவுக்குள் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலருக்கு பாடமாக அமையும்.

டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் பகுதியில் ஒரு 30 வயதான பெண் ஈவென்ட் மேனேஜர் வசித்து வருகிறார் .அவர் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் சினிமா படங்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட் செய்து வருகிறார் . அவருக்கு சாஹில், லப்பி, நிதேஷ் தோடா மற்றும் ராகவ் ஆகிய ஆண் நண்பர்கள் இருந்தார்கள் .
அவர்கள் அந்த பெண்ணை ஒரு பைவ் ஸ்டார் ஹொட்டலில் நடைபெறும் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் .கடந்த புதன் கிழமையன்று குருகிராம் ஹோட்டலில் உள்ள அந்த ஆடம்பரமான ஹோட்டலில் அந்த பர்த் டே பார்ட்டி நடந்தது .அந்த பார்ட்டிக்கு அந்த பெண் சென்றார் .அப்போது அந்த பார்ட்டியில் அந்த நண்பர்கள் அவரை மது அருந்த சொன்னார்கள் .ஆனால் அந்த பெண் ஒயின் அருந்தினார் .அவர்கள் அந்த ஒயினுக்குள் மயக்க மருந்து கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார்கள் .அந்த பெண் அந்த ஒயினை குடித்ததும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது .அதன் பிறகு அந்த பெண் அந்த ஒயினை குடித்து மயங்கியதும் அந்த நண்பர்கள் அந்த பெண்ணை அந்த ஹொட்டேல் அறைக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்கள் .அப்போது திடுக்கிட்டு விழித்த அந்த பெண்ணை அந்த நால்வரும் துரத்தி பிடித்து கட்டி வைத்து பலாத்காரம் செய்தார்கள் .அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டார்கள் .மறுநாள் அந்த பெண் காவல் நிலையத்தில் அந்த நால்வர் மீது புகாரளித்தார் .போலீசார் சாஹில், லப்பி, நிதேஷ் தோடா மற்றும் ராகவ் என்ற அந்த குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தார்கள் .. “இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று குருகிராம் போலீஸ் செய்தித் தொடர்பாளர் சுபாஷ் போகன் தெரிவித்தார்.

“மட்டையான பெண்ணை வேட்டையாடிய நண்பர்கள்”-பர்த்டே பார்ட்டிக்கு போன பெண் மேனேஜர் டேமேஜ் ஆன கதை