“ஒருத்தன் கார்ல கெடுத்தான் ,இன்னோருத்தன் பார்ல படுத்தான் ..” -ஹோட்டலில் பலாத்காரத்துக்குள்ளான பெண் மேலாளர்.

 

“ஒருத்தன் கார்ல கெடுத்தான் ,இன்னோருத்தன் பார்ல படுத்தான் ..” -ஹோட்டலில் பலாத்காரத்துக்குள்ளான பெண் மேலாளர்.

மும்பையை சேர்ந்த ஒரு பெண் ஈவென்ட் மேனேஜரை சமூக ஊடகத்தில் நட்பு கொண்டு, அவரை டில்லிக்கு வரவைத்த இருவர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது

“ஒருத்தன் கார்ல கெடுத்தான் ,இன்னோருத்தன் பார்ல படுத்தான் ..” -ஹோட்டலில் பலாத்காரத்துக்குள்ளான பெண் மேலாளர்.


மும்பையைச் சேர்ந்த 30 வயதான பெண் நிகழ்வு மேலாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் மேத்தா என்ற நபருக்கு அறிமுகமானார். அந்தப் பெண் மேத்தாவுடன் சமூக ஊடகங்களில் அரட்டை அடிக்கத் தொடங்கினார். நவம்பர் 18 ஆம் தேதி, அந்தப் பெண் அவரை சந்திக்க டெல்லிக்கு வந்தார். அங்கு ஏரோசிட்டியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினார் . பின்னர் நவம்பர் 19 ஆம் தேதி, அந்தப் பெண் மேத்தா மற்றும் அவரது நண்பர் நவீனை அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சந்தித்தார் .
அதன் பின்னர் அந்த பெண்ணை அந்த ஹோட்டலில் உள்ள பார் ரூமில் அடைத்து வைத்து, அவரின் ஊடக நண்பர் மேத்தா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .அதன் பின்னர் மேத்தா அந்த பெண்ணை அங்கிருந்து கூட்டி சென்று ஆனந்த விகாரில் இறக்கி விடும்படி அவரின் நண்பர் நவீனிடம் கூறினார் .அதனால் அவரின் நண்பர் நவீன் அந்த பெண்ணை காரில் கூட்டி சென்றார் .அப்போது காரில் கூட்டி செல்லும்போது அந்த பெண்ணை நவீன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் .அதனால் அந்த பெண் மிகவும் சோர்வாக இருந்தார் அதனால் தன்னை ஒரு கிளினிக்கில் இறக்கிவிட சொன்னார் ,அதன்படி அந்த பெண்ணை நவீன் ஒரு கிளினிக்கில் இறக்கி விட்டு போய் விட்டார் .பின்னர் அங்குள்ள டாக்டரிடம் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார் அந்த பெண். பின்னர் அங்கிருந்து காவல் நிலயம் சென்று போலீசில் அந்த இருவர் மீதும் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மேத்தா மற்றும் நவீன் ஆகியோரை கைது செய்தார்கள் அவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒருத்தன் கார்ல கெடுத்தான் ,இன்னோருத்தன் பார்ல படுத்தான் ..” -ஹோட்டலில் பலாத்காரத்துக்குள்ளான பெண் மேலாளர்.