ஈரோடு- அம்பேத்கர் சிலை அமைக்க கோரி, எஸ்.பி அலுவலகத்தில் மனு

 

ஈரோடு- அம்பேத்கர் சிலை அமைக்க கோரி, எஸ்.பி அலுவலகத்தில் மனு

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் அம்பேத்கருக்கு அரசு சார்பில் முழு உருவ சிலை அமைக்க வலியுறுத்தி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர்

ஈரோடு- அம்பேத்கர் சிலை அமைக்க கோரி, எஸ்.பி அலுவலகத்தில் மனு

சிலை அமைப்பு குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், அருந்ததியர் இளைஞர் பேரவை உட்பட 28 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.