தீவிபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருள் வழங்கிய செங்கோட்டையன்

 

தீவிபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருள் வழங்கிய செங்கோட்டையன்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளைத்தில்
கடந்தவாரம் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த, இரண்டு குடும்பங்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைன்,
வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை

தீவிபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருள் வழங்கிய செங்கோட்டையன்

வழங்கினார். மேலும், இரு குடும்பத்தினருக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து தலா 9,500 ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். முன்னதாக, நம்பியூர் மற்றும்கோபிசெட்டிபாளையத்தில் ஒருங்கிணைந்த வேளாண்

தீவிபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருள் வழங்கிய செங்கோட்டையன்


விரிவாக்க மைய கட்டிடங்கள் கட்டுவதற்கு 5.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தற்காக அமைச்சருக்கு, விவசாய சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.