ஈரோட்டில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

 

ஈரோட்டில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 72 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் கொரோன பாதிப்பு 12 ஆயிரத்தை கிடந்து விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம், 47 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பி உள்ளதால், மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது. தற்போதை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 303 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், நோய்

ஈரோட்டில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

தொற்று காரணமாக இதுவரை 139 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு பின் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்திருந்த சூழலில், கடந்த 2 நாட்களாக நோய் தாக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.