வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஈரோடு

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி,
ஈரோட்டில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காளைமாடு சிலை அருகே நடந்த இந்த

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.