லட்டு போலிருந்த உறவுக்கார பெண்- லண்டனிலிருந்து வந்த என்ஜினியர் -அடுத்து நடந்த விபரீதம்

 

லட்டு போலிருந்த உறவுக்கார பெண்- லண்டனிலிருந்து வந்த என்ஜினியர் -அடுத்து நடந்த விபரீதம்


உறவுக்கார பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு லண்டன் சென்ற பொறியாளர், மீண்டும் இந்தியா வந்ததும் அவரை போலீஸ் விசாரித்ததில் அவர் தற்கொலை செய்து கொண்டார் .

லட்டு போலிருந்த உறவுக்கார பெண்- லண்டனிலிருந்து வந்த என்ஜினியர் -அடுத்து நடந்த விபரீதம்


தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் பகுதியில் பத்ராடி-கோத்தகுடெம் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு 25 வயதான மென்பொருள் பொறியாளர் வசித்து வந்தார் .அவருக்கு லண்டனில் வேலை கிடைத்து அங்கு பணியாற்றி வந்தார் .அதன் பிறகு கொரானா பரவல் காரணமாக அவர் இந்தியாவுக்கு திரும்பி விட்டார் .பிறகு அவர் இந்தியாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிய இருந்தார் .அதனால் அவர் இந்தியாவிலேயே தங்கி விட்டார்
இந்நிலையில் அந்த சாப்ட் வேர் என்ஜினியர் மீது அவரின் உறவுக்கார 20 வயதான பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார் .அந்த புகாரில் அவர் தன்னுடைய உறவுக்காரரரான அந்த மென்பொருள் பொறியாளர் லண்டன் செல்வதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தததாகவும் .இது அவரின் பெற்றோருக்கும் தெரியுமென்றும் ,மேலும் அப்போது எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார் .அந்த பெண்ணின் புகாரை பெற்ற போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த மென் பொருள் பொறியாளரை கூப்பிட்டு விசாரணை நடத்தினர் .அதன் பிறகு அந்த பொறியாளர் புதன் கிழமை இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அதனால் போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் அந்த இடத்தில் ஏதாவது தற்கொலை குறிப்பை விட்டு சென்றாரா என்றும் விசாரித்தனர் .அந்த இடத்தில் எந்த தற்கொலை குறிப்பும் இல்லாததால் அவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறினர் .

லட்டு போலிருந்த உறவுக்கார பெண்- லண்டனிலிருந்து வந்த என்ஜினியர் -அடுத்து நடந்த விபரீதம்