“ப்ளே பாய் வேலை பார்த்த பெருசு “தொலைக்காட்சி பார்க்க போய் ஒரு ‘பெருசு “விடம் பாலியல் தொல்லைக்குள்ளான ஐந்து சிறுமிகள்..

 

“ப்ளே பாய் வேலை பார்த்த பெருசு  “தொலைக்காட்சி பார்க்க போய் ஒரு ‘பெருசு “விடம் பாலியல் தொல்லைக்குள்ளான ஐந்து சிறுமிகள்..

சத்தீஸ்கரின் பலோட் மாவட்டத்தில் உள்ள ஒரு 65 வயது முதியவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார் .
சத்தீஸ்கரின் பலோட் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் ஒரு 65 வயது முதியவர் தனியாக இருந்தார் .அப்போது அவர் வீட்டின் வாசலில் 7 வயது முதல் 10 வயது வரையுள்ள ஐந்து சிறுமிகள் ஒன்றாக சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த சிறுமிகளை பார்த்த தாத்தாவுக்கு ஆசை வந்தது .அதனால் அவர்களை பார்த்து அந்த தாத்தா “கண்ணுங்களா அங்க விளையாடினது போதும் கொஞ்சம் இந்த தாத்தா கூட வந்து டிவி பார்த்துட்டே விளையாடுங்க” என்று கூப்பிட்டார் .அவரின் பேச்சை நம்பியும் ,டிவி பார்க்கிற ஆசையிலும் அந்த சிறுமிகள் தனியே இருந்த தாத்தாவை நம்பி போனார்கள் .அப்போது அந்த பெரியவர் அந்த சிறுமிகளை கூப்பிட்டு மடியில் உட்கார வைத்து தகாத முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .

“ப்ளே பாய் வேலை பார்த்த பெருசு  “தொலைக்காட்சி பார்க்க போய் ஒரு ‘பெருசு “விடம் பாலியல் தொல்லைக்குள்ளான ஐந்து சிறுமிகள்..
இதனால் அதில் ஒரு சிறுமி இந்த சம்பவத்தை பற்றி தன்னுடைய தாயாரிடம் கூறியுள்ளார் .உடனே அந்த சிறுமியின் தாய் மற்ற சிறுமிகளை விசாரித்த போது அவர்களும் அந்த பெரியவர் மீது இப்படி புகார் கூறினார்கள் .
உடனே அனைத்து சிறுமிகளையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்துக்கொண்டு அந்த பெண் அருகில் உள்ள போலீசில் அந்த பெரியவர் மீது புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த ஐந்து சிறுமிகளையும் மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .பிறகு அந்த பெரியவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .“ப்ளே பாய் வேலை பார்த்த பெருசு  “தொலைக்காட்சி பார்க்க போய் ஒரு ‘பெருசு “விடம் பாலியல் தொல்லைக்குள்ளான ஐந்து சிறுமிகள்..