ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர்
May 2, 2021, 22:53 IST1619976197000
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி திமுக 158 தொகுதிகளிலும் அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் வெளியாகிவிட்டன. தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐவர் களமிறங்கினர். அதில் எடப்பாடியும் ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை முதல்வர் பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை எடப்பாடி பழனிசாமி அழிக்கவுள்ளதாகவும், திமுக ஆட்சி அமைக்க விரைவில் ஆளுநரிடம் கோருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளதால் எதிர்க்கட்சி மாறியுள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.