நடுரோட்டில் போதையில் நிர்வாணமாக சுற்றிய பெண் கைது!

 

நடுரோட்டில் போதையில் நிர்வாணமாக சுற்றிய பெண் கைது!

கொல்கத்தாவின் பரபரப்பான ஒரு ரோட்டில், உடலின் மேல் உடலில் துணி இல்லாமல் ஒரு இளம் பெண் நிர்வாணமாகச் சுற்றித் திரிந்ததால் அப்பகுதியில் பரபபரப்பு ஏற்பட்டுள்ளது. நிர்வாணமாக அலைந்த பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடுரோட்டில் போதையில் நிர்வாணமாக சுற்றிய பெண் கைது!

கொல்கத்தாவின் பத்மபுகூர் பகுதியில் வசிக்கும் வரும் அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை இரவு இவ்வாறு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்று இரவு தனது ஆண் நண்பருடன் சுற்றித்திரிந்த பெண், பின் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அந்தப் பெண் முறையற்ற வழியில் உடையில்லாமல் இருந்தபோது போதையில் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் நிர்வாணமாகச் சுற்றித் திரிவதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், ஒரு போலீஸ் வேன் வந்து பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்றது.