“குடிச்சிட்டு வந்து தூங்க விட மாட்டறியே?” -கணவனால் காண்டான மனைவிக்கு என்னாச்சி தெரியுமா ?

 

“குடிச்சிட்டு வந்து தூங்க விட மாட்டறியே?” -கணவனால் காண்டான மனைவிக்கு என்னாச்சி தெரியுமா ?

ஒரு கணவனின் குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியை அந்த கணவன் அடித்து கொன்ற பயங்கர சம்பவம நடந்துள்ளது

“குடிச்சிட்டு வந்து தூங்க விட மாட்டறியே?” -கணவனால் காண்டான மனைவிக்கு என்னாச்சி தெரியுமா ?


உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் டிரான்ஸ்-யமுனா பகுதியில் உள்ள கவுந்தியாரா பகுதியில் உள்ள நச்னா கிராமத்தில் மிஸ்ரா என்பவர் தன்னுடைய மனைவி நீலுவுடன் வசித்து வந்தார் .இந்த தம்பதிகளுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார் .
இந்நிலையில் அந்த மிஸ்ரா தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் .பின்னர் கத்தி கூச்சல் போட்டு வீட்டி லிருக்கும் மனைவியை தூங்க விடாமல் டார்ச்சர் செய்வார் .அந்த மிஸராவின் குடிப்பழக்கத்தால் அக்கம் பக்கத்தினரும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு ,இதை பற்றி அவரின் மனைவியிடம் புகார் கூறினர் .அதை கேட்டு கோபமடைந்த அந்த மனைவி அதை பற்றி அந்த கணவனிடம் கேட்டு குடிக்காமல் வந்தால் தான் வீட்டுக்குள் சேர்ப்பேன் என்று கூறினார் .அதனால் அந்த மிஸ்ரா அந்த மனைவியை அந்த வீட்டிலிருந்த ஒரு கட்டையை எடுத்து தாக்கினார் .இந்த தாக்குதலில் அந்த மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து போனார் .அதன் பிறகு அந்த மிஸ்ரா அவரின் 11 வயதான மகளை ஒரு ரூமில் போட்டு பூட்டினார் .பிறகு அந்த 11 வயதான பெண் அந்த ரூமிலிருந்து தப்பி வந்து அவரின் உறவினர் ஒருவரிடம் வீட்டில் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார் .பின்னர் அவர் வீட்டில் வந்து பார்த்த போது அந்த நீலு இறந்து கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் சொன்னார் .பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நீலுவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பின்னர் அவரை கொன்ற மிஸ்ராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்