“கவுனுக்குள் கையை விட்டார் ,கண்டபடி தொட்டார்” -கர்ப்பிணி பெண்ணிடம் காம லீலை புரிந்த டாக்டர்.

 

“கவுனுக்குள் கையை விட்டார் ,கண்டபடி தொட்டார்” -கர்ப்பிணி பெண்ணிடம் காம லீலை புரிந்த டாக்டர்.


ஒரு ஸ்கேன் மையத்திற்கு ஸ்கேன் எடுக்க சென்ற கர்ப்பிணி பெண்ணை அங்கிருக்கும் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது .

“கவுனுக்குள் கையை விட்டார் ,கண்டபடி தொட்டார்” -கர்ப்பிணி பெண்ணிடம் காம லீலை புரிந்த டாக்டர்.


உத்தரப்பிரதேச கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில் உள்ள வித்யா அல்ட்ராசவுண்ட் மையத்தில் புதன்கிழமை ஒரு 26 வயது கர்ப்பிணி பெண் ஸ்கேன் எடுப்பதற்காக சென்றார் .அப்போது அந்த கிளினிக்கில்
ராஜ்பீர் நகர் என்ற ஒரு டாக்டர் இருந்தார் .அப்போது அந்த டாக்டர் கடுமையான குடிபோதையில் இருந்துளார் .அப்போது அவரிடம் அந்த பெண் ஸ்கேன் எடுக்க வந்த போது அந்த டாக்டர் அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார் .மேலும் அவரின் ஆடையினை விளக்கி விட்டு வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் .அதனால் அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வந்து அவரின் உறவினர் ஒருவரிடம் டாக்டரின் இந்த மோசமான நடத்தை பற்றி கூறினார் .
அதனால் கோபமுற்ற ஒரு உறவினர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த டாக்டர் ராஜ்பீர் நகர் மீது புகாரளித்தார் .போலீசார் புகாரினை பெற்று அந்த டாக்டர் மீது வழக்கு பதிந்து அவரை அழைத்து விசாரித்தார்கள் .இப்போது அந்த டாக்டர் அந்த பெண்ணிடம் புகாரை வாபஸ் பெற சொல்லி மிரட்டியுள்ளார் .இதனால் அந்த பெண் டாக்டரின் இந்த மிரட்டல் நடவடிக்கையையும் போலீசில் கூறியுள்ளார் அந்த பெண் போலீசில் அளித்துள்ள புகாரில் டாக்டர் ராஜபீர் என்பவர் தான் ஸ்கேன் செய்ய சென்ற போது குடிபோதையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.மேலும் அப்போது அவரின் உதவியாளர் அவருக்கு சாப்பிட பழங்களை கொடுத்தபோது அதை சாப்பிட்டுக்கொண்டே தன்னுடைய ஆடைகளை அவரே மாற்றியுள்ளார் .அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறினார் .

“கவுனுக்குள் கையை விட்டார் ,கண்டபடி தொட்டார்” -கர்ப்பிணி பெண்ணிடம் காம லீலை புரிந்த டாக்டர்.