தூங்கும் முன் இதை குடித்தால் தொப்பை குறையும் : 7 நாளில் நீங்களே பார்க்கலாம்!

 

தூங்கும் முன் இதை குடித்தால் தொப்பை குறையும் : 7 நாளில் நீங்களே பார்க்கலாம்!

தொப்பை குறைப்பது எப்படி? தொப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள் இதுபோன்ற செய்திகளை தேடித்தேடி படிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் நிச்சயம் இந்த செய்தியும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். “தொப்பையை குறைக்க முதலில் அதில் போடும் குப்பையை குறை” என்று சொல்வதும் உண்டு. தேவையற்ற நேரங்களில், தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதே தொப்பை வர முதல் காரணம். மாலை நேரங்களில் பஜ்ஜி, வடை என உணவுகளை எடுத்து கொண்டே போனால் செரிமான பிரச்னை ஏற்படும். இதனால் வயிற்றில் டயர் மாதிரி கொழுப்பு சேர்ந்து தொப்பையை உண்டாக்கி நம்மை பாடாய்படுத்தும்.சோடா உப்பு கலந்த உணவுகள், வாய்வு உண்டாக்கும் உணவுகளும் தொப்பை உண்டாக வழிவகுக்கிறது.

தூங்கும் முன் இதை குடித்தால் தொப்பை குறையும் : 7 நாளில் நீங்களே பார்க்கலாம்!

இப்படி தொப்பையால் அவதிப்படுவர்களுக்கு இயற்கையாக எளிதான முறையில் வயிற்றில் உள்ள தேவைற்ற கொழுப்புகளை கரைக்க இந்த வைத்தியம் உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும்.

தூங்கும் முன் இதை குடித்தால் தொப்பை குறையும் : 7 நாளில் நீங்களே பார்க்கலாம்!

*சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

*பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்

*ஏலக்காய் -3

தூங்கும் முன் இதை குடித்தால் தொப்பை குறையும் : 7 நாளில் நீங்களே பார்க்கலாம்!

வெந்நீரில் சோம்பு, பெருங்காயத்தூள்,ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும் போட்டு 2 மணிநேரம் ஊறவையுங்கள். ஏலக்காயை தூளாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். 2 மணிநேரம் ஊறிய இந்த நீரை தூங்குவதற்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.

தூங்கும் முன் இதை குடித்தால் தொப்பை குறையும் : 7 நாளில் நீங்களே பார்க்கலாம்!

அதேபோல் இந்த நீரை இரவு சாப்பிடும் முன்பு குடித்தால் நீங்கள் சாப்பிடும் உணவு குறையவும் வாய்ப்புள்ளது. 7 நாட்கள் இந்த நீரை நீங்கள் குடித்தால், செரிமானம் நன்றாக இருப்பதுடன், நிச்சயம் உங்கள் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பை குறைவதை கண்கூடாக பார்க்கலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் இந்த வைத்தியத்தை பின்பற்ற வேண்டாம்.

தூங்கும் முன் இதை குடித்தால் தொப்பை குறையும் : 7 நாளில் நீங்களே பார்க்கலாம்!

இந்திய மசாலாக்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ள சோம்பு ஜீரணசக்தியை தரக்கூடியது. உணவு சாப்பிட்ட பின்பு சோம்பை எடுத்துக்கொண்டால் எப்பேர்பட்ட உணவும் எளிதில் செரித்துவிடும்.அதேபோல் சோம்பு உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. வாயு பிரச்சனையையும் சோப்பினால் சரி செய்ய முடியும். அத்துடன் ரத்த ஓட்டத்தை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். சோம்பு வாயு எரிச்சலையும் குணமாக்குகிறது. கண் எரிச்சலை போக்கவும், தாய் பாலை சுரக்க வைக்கவும் சோம்பு உதவுகிறது.அதேபோல் பெருங்காயமும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிகிறது. சுவாச பிரச்னைகள், மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்ய கூடிய ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு. இதனால் இந்த பொருட்களை உணவில் நாம் சேர்த்து கொண்டாலே செரிமானம், தேவையற்ற கொழுப்பு சேர்தல் போன்றவற்றை தவிர்க்கலாம்