“ஸ்டெதஸ்கோப்பால் சீண்டினார்,தெர்மாமீட்டரால் தடவினார் ” -பரிசோதனை செய்வது போல பதினாலு வயது பெண்ணிடம் பலான வேலை செஞ்ச டாக்டர் -.

 

“ஸ்டெதஸ்கோப்பால் சீண்டினார்,தெர்மாமீட்டரால் தடவினார் ” -பரிசோதனை செய்வது போல பதினாலு வயது பெண்ணிடம் பலான வேலை செஞ்ச டாக்டர் -.

சிகிச்சைக்கு சென்ற ஒரு 14 வயது பெண்ணை பலாத்காரம் செய்த ஒரு இளம் டாக்டரால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“ஸ்டெதஸ்கோப்பால் சீண்டினார்,தெர்மாமீட்டரால் தடவினார் ” -பரிசோதனை செய்வது போல பதினாலு வயது பெண்ணிடம் பலான வேலை செஞ்ச டாக்டர் -.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பிவாண்டியைச் சேர்ந்த ஒரு இளம் டாக்டர் அங்கு தனியாக க்ளினிக் நடத்தி வருகிறார் .அவரிடம் ஒரு 14 வயது பெண் உடல்நிலை சரியில்லை என்று ஜூலை 31ம் தேதி மாலை சிகிச்சைக்கு சென்றார் ,அப்போது அந்த டாக்டர் மற்ற அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை செய்து கொண்டிருந்தார் .ஆனால் எல்லோருக்கும் முன்னாடி வந்த அந்த பெண்ணை மட்டும் கன்டுகொள்ளாமல் க்ளினிக் மூடும் வரை அங்கேயே உட்கார வைத்துள்ளார் .
இரவு மணி 10 ஆனதும் அனைத்து நோயாளிகளும் க்ளினிக்கிலிருந்து போய் விட்டார்கள் .பிறகு அந்த 14 வயது பெண்ணை மட்டும் தனியே உள்ளே கூப்பிட்டார் ,அப்போது அந்த பெண்ணை பரிசோதிப்பது போல் அவரை கண்ட இடங்களில் கை வைத்தார் ,இதனால் அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது அவரை மிரட்டி அங்கேயே அவர் பலாத்காரம் செய்தார் ,பிறகு அந்த பெண் அழுதுகொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் அந்த டாக்டர் தன்னை பலாத்காரம் செய்த விஷயத்தை கூறினார் .
அதனால் கொதித்து போன அந்த பெண்ணின் பெற்றோர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த டாக்டர் மீது புகாரளித்தார்கள் .புகாரை பெற்ற போலீசார் அந்த டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“ஸ்டெதஸ்கோப்பால் சீண்டினார்,தெர்மாமீட்டரால் தடவினார் ” -பரிசோதனை செய்வது போல பதினாலு வயது பெண்ணிடம் பலான வேலை செஞ்ச டாக்டர் -.