“வாட்ச்மேன் அங்கிளோட குழந்தை என் வயிற்றில் வளருது” -ரகசியமாக கருவை கலைத்த டாக்டருக்கு நேர்ந்த கதி.

 

“வாட்ச்மேன் அங்கிளோட குழந்தை என் வயிற்றில் வளருது” -ரகசியமாக கருவை கலைத்த டாக்டருக்கு நேர்ந்த கதி.


ஒரு வீட்டின் வாட்ச்மேன் 16 வயது பெண்ணை கர்ப்பமாக்கி ,கருவை கலைத்ததால் அதற்கு உடந்தையாக இருந்த டாக்டர் மற்றும் அந்த வாட்ச்மென் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள் .

“வாட்ச்மேன் அங்கிளோட குழந்தை என் வயிற்றில் வளருது” -ரகசியமாக கருவை கலைத்த டாக்டருக்கு நேர்ந்த கதி.


மும்பையில் போரிவ்லி கிழக்கில் உள்ள கார்ட்டர் சாலையில் இருக்கும் பராஸ் வர்த்தக மையத்தில் மகப்பேறு மருத்துவர் சயாலி ரைபன் என்பவர் சங்கல்ப் மகளிர் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.இந்த ஹாஸ்ப்பிட்டலில் பல பெண்களுக்கு குழந்தை மகப்பேறு சம்பந்தமாக ஆலோசனையும் ,சிகிச்சையும் தரப்படுகிறது .
இந்நிலையில் அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஒரு 16 வயதான பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறி, அந்த கருவை கலைக்க வேண்டும் என்று கேட்டு அந்த டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்தார் .அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் அந்த பெண்ணிடம், குழந்தையின் தந்தை யாரென்று கேட்டபோது , அதற்கு அந்த பெண் ,தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் 41 வயதான நவீன் தோஷி என்ற வாட்ச்மேன் தன்னை ஏமாற்றி கெடுத்ததால் கர்ப்பமாக இருப்பதாகவும் ,அதனால் அவர்தான் இந்த கருவை கலைக்க உங்ளி ம் அனுப்பியதாகவும் கூறினார் .அதை கேட்ட அந்த டாக்டர் அந்த மைனர் பெண்னின் வயதை கூட சரிபார்க்காமல் கருவை கலைத்து விட்டார் .இந்த சட்டவிரோத கருக்கலைப்பு பற்றி சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள் .ஏனென்றால் மைனர் பெண்ணின் கருவை கலைப்பது இந்திய அரசியலமைப்பின் படி சட்ட விரோதமாகும் .அதனால் அந்த டாக்டரை பொலிஸார் விசாரித்த போது ,அவர் அந்த பெண் தன்னிடம் தனக்கு 20 வயது ஆகிறதென்று சொன்னதாகவும், அதனால்தான் கருவை கலைத்தேன் என்றார் .ஆனால் போலீசார் அந்த பெண்ணின் வயது சம்பநதமான சான்றிதழை சரிபார்க்காமல் 16 வயதே ஆன அந்த பெண்ணின் கருவை கலைத்தது குற்றம் என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .பிறகு அந்த டாக்டரையும் ,அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாட்ச்மேன் தோஷியையும் கைது செய்தார்கள் .

“வாட்ச்மேன் அங்கிளோட குழந்தை என் வயிற்றில் வளருது” -ரகசியமாக கருவை கலைத்த டாக்டருக்கு நேர்ந்த கதி.