“கதவில் கேமரா ,பெட்ல பொண்ணு” -உல்லாசமாக இருந்த டாக்டருக்கு நடந்த விபரீதம் .

 

“கதவில் கேமரா ,பெட்ல பொண்ணு” -உல்லாசமாக இருந்த டாக்டருக்கு நடந்த விபரீதம் .

ஒரு பெண்ணோடு உல்லாசமாக இருந்த டாக்டரின் பலான காட்சியை படம் பிடித்து ,ப்ளாக் மெயில் செய்த கூட்டத்தினை போலீசார் கைது செய்தனர்

“கதவில் கேமரா ,பெட்ல பொண்ணு” -உல்லாசமாக இருந்த டாக்டருக்கு நடந்த விபரீதம் .

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் ஒரு 50 வயதான டாக்டர் ஒருவர் ஆன்லைனில் உள்ள சமூக ஊடகத்தில் ஒரு பெண்ணை சந்தித்தார் .பின்னர் அவர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு ஹோட்டலில் சந்திக்க கூப்பிட்டதும் அந்த டாக்டர் சென்றார் .அப்போதுதான் தெரிந்தது அந்த பெண் ஒரு பாலியல் தொழிலாளி என்று .அதன் பிறகு அந்த பெண்ணோடு அவர் உல்லாசமாக இருக்கும்போது அந்த இடத்தில்  கேமராவை ஒளித்து வைத்து அதை படம் பிடித்துவிட்டனர் .

அதன் பிறகு மொஹ்சின் கான் என்பவர் அந்த டாக்ட்டருக்கு அந்த பாலியல் பெண்ணோடு உல்லாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பி அதை ஊடகத்தில் வெளியிடாமலிருக்க பல லட்சம் பணம் கேட்டார் .மேலும் தன்னை ஒரு போலீஸ் காரர் என்று கூறி போலியான அடையாள அட்டையை காண்பித்து அவரை மிரட்டினார் .அதனால் பயந்து போன அவர் அந்த பெண்ணுக்கும் அந்த மொஹ்சின் கான்க்கும் பல தவணைகளில் அந்த ஹோட்டலில் சந்தித்து 5 லட்ச ரூபாய் பணம் கொடுத்தார் .

ஆனால் அந்த மொஹ்சின் கான் மற்றும்  அந்த பாலியல் பெண்ணும் மேலும் அந்த டாக்டரை பணம் கேட்டு பிளாக் மெயில் செய்தனர் .அதனால் அந்த டாக்டர் அந்த இருவர் மீதும் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த மொஹ்சின் கான் மற்றும் அந்த பெண்ணையும் கைது செய்தனர் .