“அடப்பாவி கிட்னி மாத்தறேன்னு இப்படி பண்ணிட்டியே” -சிக்கிய நோயாளியிடம் ஒரு டாக்டர் செய்த வேலை

 

“அடப்பாவி கிட்னி மாத்தறேன்னு இப்படி பண்ணிட்டியே” -சிக்கிய நோயாளியிடம் ஒரு டாக்டர் செய்த வேலை

கிட்னி மாற்றுவதாக கூறி ஒரு நோயாளியிடம் எட்டு லட்ச ரூபாய் பணத்தை ஆட்டைய போட்ட ஒரு சிறுநீரக மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

“அடப்பாவி கிட்னி மாத்தறேன்னு இப்படி பண்ணிட்டியே” -சிக்கிய நோயாளியிடம் ஒரு டாக்டர் செய்த வேலை

உத்தரபிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த அகமது என்பவரின் சகோதரருக்கு கிட்னி பழுதாகி விட்டது .அதனால் அவரை டெல்லியில் உள்ள பல டாக்டர்களிடம் காண்பித்தார்கள் .அப்போது அவரை செக் பண்ண எய்ம்ஸ் டாக்டர்கள் அவருக்கு கிட்னி மாற்ற வேண்டுமென்று கூறி அதற்கு 10 லட்சம் ரூபாய் ஆகுமென்றுகூறினார்கள்
அதனால் அவர்கள் டெல்லியின் லாகோரி கேட்டை ஒட்டிய புலந்த் அக்தர் என்ற ஒரு மருத்துவரிடம் சென்று அவரை செக் பண்ணார்கள் அப்போது அவர் கிட்னி மாற்ற 10 லட்சம் கேட்டபோது , அவர்கள் ரூ .8 லட்சம் கொடுத்தனர் .ஆனால் அந்த டாக்டர் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு கிட்னி ஏற்பாடு செய்யாமல் அந்த பணத்தை அவரே வைத்துக்கொண்டார் .அதன் பிறகு அந்த நோயாளி இறந்து விட்டார் .அதனால் இறந்த நோயாளியின் உறவினர் அஹமது அந்த டாக்டரிடம் சென்று பணத்தை திருப்பி கேட்டார் ,ஆனால் அந்த டாக்டர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினார் .இதனால் அந்த இறந்த நோயாளியின் உறவினர்கள் பொலிசிலில் புகார் கொடுத்தனர் .போலீசார் அந்த டாக்டர் மீது வழக்கு பதிந்து அவரை கைதுசெய்தனர்