கூட்டுறவு சங்கம் மூலம் கரவை மாட்டுக்கடன் விநியோகம்
Oct 21, 2020, 14:17 IST1603270027000
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட தேத்தாம்பட்டியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயனாளிகளுக்கு கரவை
மாட்டுக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயளாளர் மருதராஜ் மற்றும் அம்மா பேரவை இணைச் செயளாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மாட்டுக்கடன் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.