நண்பர்களுக்குள் தகராறு – பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை!

 

நண்பர்களுக்குள் தகராறு – பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை!

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை செயப்பட்ட சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நண்பர்களுக்குள் தகராறு – பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை!

ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லை பகுதியான, அத்திப்பள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த்(25). இவர் நேற்று ஆனேக்கல் அடுத்த அரளி என்கிற இடத்தில் தனது 4 நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

நண்பர்களுக்குள் தகராறு – பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை!
rep image

அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீகாந்தை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சடலத்தை மீண்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர்களுக்குள் தகராறு – பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை!

கொல்லப்பட்ட ஸ்ரீகாந்த் மீது, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது . அவர் எதற்க்காக கொலை செய்யப்பட்டார் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நண்பர்களுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

நண்பர்களுக்குள் தகராறு – பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை!