என்னது! தாமிரா போயிட்டாரா?? நம்பமாட்டேன் – நடிகை கஸ்தூரி ட்வீட்!

 

என்னது! தாமிரா போயிட்டாரா??  நம்பமாட்டேன் –  நடிகை கஸ்தூரி ட்வீட்!

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைச் சுழி’ படத்தை இயக்கியவர் தாமிரா. இப்படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா என இரு ஜாம்பாவான்கள் நடித்திருந்தனர். இதையடுத்து சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கிய இவர் தனது அடுத்த படவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் இயக்குநர் தாமிராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தாமிரா இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

என்னது! தாமிரா போயிட்டாரா??  நம்பமாட்டேன் –  நடிகை கஸ்தூரி ட்வீட்!

இந்நிலையில் தாமிரா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.அந்த வகையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

தயாரிப்பாளர் தனஞ்செயன்

பாடலாசிரியர் அருண் பாரதி

https://twitter.com/Arunbarathioffl/status/1386898971113582593

நடிகை கஸ்தூரி

https://twitter.com/KasthuriShankar/status/1386900839499919360