தமிழக ஆசிரியர் கூட்டணி 38-ஆம் ஆண்டு கொடியேற்று விழா

 

தமிழக ஆசிரியர் கூட்டணி 38-ஆம் ஆண்டு கொடியேற்று விழா

திண்டுக்கல்

திண்டுக்கல் வருவாய் மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் 38-ஆம் ஆண்டு கொடியேற்று விழா திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமையில் நடந்த விழாவில், மாநில

தமிழக ஆசிரியர் கூட்டணி 38-ஆம் ஆண்டு கொடியேற்று விழா

பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவின்போது, மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பரிந்துரையை ஏற்று,

தமிழக ஆசிரியர் கூட்டணி 38-ஆம் ஆண்டு கொடியேற்று விழா

அதனை ஆளுநர் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டது.