திண்டுக்கல்- விலங்குகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர்

 

திண்டுக்கல்- விலங்குகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர்

திண்டுக்கல்

உலக உணவு தினத்தையொட்டி, நேற்று திண்டுக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார் என்பவர் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கும், காகம், நாய், குரங்கு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும

திண்டுக்கல்- விலங்குகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர்

உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பையா, இளைஞர்

திண்டுக்கல்- விலங்குகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர்


பாராளுமன்ற அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஏழை எளியோருக்கு உணவு வழங்கினார். ரயில்வே ஆய்வாளரின் இந்த மனிதநேய செயலை, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.