திண்டுக்கல்- விலங்குகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே காவல் ஆய்வாளர்
Oct 17, 2020, 12:20 IST1602917457000
திண்டுக்கல்
உலக உணவு தினத்தையொட்டி, நேற்று திண்டுக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார் என்பவர் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கும், காகம், நாய், குரங்கு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும
உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பையா, இளைஞர்
பாராளுமன்ற அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஏழை எளியோருக்கு உணவு வழங்கினார். ரயில்வே ஆய்வாளரின் இந்த மனிதநேய செயலை, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.